Saturday, August 30, 2008

தண்டோரா.....

டும் டும் டும் டும் ..................


இதனால் சகலவிதமான தமிழ் உலக வலை பதிப்பாளர்களுக்கு தெரிவிப்பது என்னவென்றால் நீங்கள் எழுதிய கதை, கவிதை, கட்டுரை, மற்றும் மொக்கைகளை படித்து அதில் ஆர்வம் கொண்டு நானும் ப்லோக் எழுதுவேன் என்று மாணிக்நீலன் வருகிறார். ஆதலால் அவருக்கு உங்களுடைய அன்பான ஆதரவை தரும்படி கேட்டுக்கொள்கிறோம் சாமியோவ் !!!!!!!!!!!!!!!!!

3 comments:

ஜியா said...

வாங்க மாணிக்... தமிழ் பதிவுலகத்தையே கலங்கடிக்க களமெறங்கிருக்கும் உங்களை வருக வருக என தமிழ் பதிவர்கள் சார்பில் வரவேற்கிறோம் :))))

கோவி.கண்ணன் said...

//ஆதலால் அவருக்கு உங்களுடைய அன்பான ஆதரவை தரும்படி கேட்டுக்கொள்கிறோம் சாமியோவ் !!!!!!!!!!!!!!!!!//

வெல்கம் வெல்கம் !

கலந்து கொண்டு பின்னூட்ட மொய் போட்டாச்சு !

:)

Manikandan Neelan said...

நன்றி கண்ணன் :)


கோவி.கண்ணன் said...
//ஆதலால் அவருக்கு உங்களுடைய அன்பான ஆதரவை தரும்படி கேட்டுக்கொள்கிறோம் சாமியோவ் !!!!!!!!!!!!!!!!!//

வெல்கம் வெல்கம் !

கலந்து கொண்டு பின்னூட்ட மொய் போட்டாச்சு !

:)