Saturday, August 30, 2008

தண்டோரா.....

டும் டும் டும் டும் ..................


இதனால் சகலவிதமான தமிழ் உலக வலை பதிப்பாளர்களுக்கு தெரிவிப்பது என்னவென்றால் நீங்கள் எழுதிய கதை, கவிதை, கட்டுரை, மற்றும் மொக்கைகளை படித்து அதில் ஆர்வம் கொண்டு நானும் ப்லோக் எழுதுவேன் என்று மாணிக்நீலன் வருகிறார். ஆதலால் அவருக்கு உங்களுடைய அன்பான ஆதரவை தரும்படி கேட்டுக்கொள்கிறோம் சாமியோவ் !!!!!!!!!!!!!!!!!